பசியின் அவசரத்தில் இலையைத் தின்று,ருசியில்லை என்று புலம்பும் மனிதா,இன்னும் பரிமாறவே இல்லை,தெரியுமா?
குறைந்தபட்சம் பொறுமை , அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமாகிறது!ஒரு விதை முளைக்கும் வரை பொறுமை தேவையாகிறது!அதேபோல ,ஒரு குழந்தை முழுவளர்ச்சியோடு பிறக்கக் காத்திருத்தல் தவிர்க்க முடியாததாகிறது!இந்த அவசர உலகில் மனிதன் மறந்துவரும் குணம் பொறுமை! அதனால் தானோ என்னவோ , அனுபவிக்குமுன்பே பறந்து போகத் துடிக்கிறானோ ?
குறைந்தபட்சம் பொறுமை , அன்றாட வாழ்வில் மிகவும் அவசியமாகிறது!ஒரு விதை முளைக்கும் வரை பொறுமை தேவையாகிறது!அதேபோல ,ஒரு குழந்தை முழுவளர்ச்சியோடு பிறக்கக் காத்திருத்தல் தவிர்க்க முடியாததாகிறது!இந்த அவசர உலகில் மனிதன் மறந்துவரும் குணம் பொறுமை! அதனால் தானோ என்னவோ , அனுபவிக்குமுன்பே பறந்து போகத் துடிக்கிறானோ ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு