புதன், 19 அக்டோபர், 2016

மனிகம்

வேண்டிய ஒருவர் நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் உள்நோயாளியாக பல நாட்கள் சிகிச்சைப் பெறுவதை அறிந்து ,அவரைக் காணச் செல்வதாக....வைத்துக் கொள்வோம்:

A.ஆப்பிளும் ஆர்லிக்ஸும் கொடுத்து யந்திரமாய் திரும்புவது

B.சீரியசாக வைத்துக் கொண்டு கடமையாய் விசாரிப்பது

C.அக்கரையோடு,பார்வையால் நோயாளி தலைகோதி,புன்னகையால் அவர் உடல் வருடி,வார்த்தையால் நலம் பெற நம்பிக்கை ஊட்டுவதா?

அறிவுக்குச் சாணைப்பிடிக்க ஆசைப்படும் உலகம் ,ஏனோ,இதயங்களை ஈரப்படுத்த எண்ணவே இல்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு