இட்லி
இவை வட்டமானவை, மென்மையாகவும்,வெதுவெதுப்பாகவும் வரவேற்கப் படுபவை! திடப்பொருளாகத் தோன்றி,இளகிய நிலையில் திரவமாக மாறி,வெப்பத்தால் மீண்டும் திடமாக மாறும் தன்மை கொண்டது!குஷ்புவுக்கு உறவு!குடுப்பினை இருந்தால் மல்லிகைப் பூவை ஞாபகப் படுத்துபவை! நோயாளிகளும் எளிதில் ஜீரணிக்கக்கூடியவை!இதன் வண்ணம் கொள்ள ,மனங்களோ ஏங்கும் ! குழந்தைகளை குதூகலப் படுத்தக் குட்டி போடுபவை! தனித்து ஏற்கப்படாத ஜென்மம்!எப்பொழுதும் கூட்டணியை நம்பியே காலம் ஓட்டும் ! சட்னி,சாம்பார் கூட்டணி ஏமாற்றிவிட்ட சமயம் ,மிளகாய்ப் பொடி நல்லெண்ணெய் , நல்ல எண்ணத்துடன் கைகொடுக்கும்!
இன்னும் , நான் யாரா ? யாரங்கே...... ...!😂!!
இன்னும் , நான் யாரா ? யாரங்கே...... ...!😂!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு