வார்த்தைகள்
அம்பு போலவும், மலரைப் போலவும் , வார்த்தைகள் , காயப்படுத்தவும் , மகிழ்ச்சியூட்டவும் வல்லவை !அன்று மலர்ந்த மலராக மகிழ்ச்சியூட்டவல்ல வார்த்தைகள் வரமோன்றுமில்லை கடவுள் கொடுக்க ! அது உனது முதிர்ச்சியைக் காட்டும் அளவுகோல் ! ஆக,....... சீக்கிரம் வயதுக்கு வா ! வாழ்த்துக்கள் !