*காய்கள் மட்டுமல்ல , காலம் கனியவும்....காத்திருத்தல் அவசியம்*
வானில் உதித்தப் பிறை நிலவு ....முழுமதியாவதும் , விதை முளைத்து செடியாவதும்.....காய் கனியாவதும்.......மழலைப் பிறப்பதும்....மறுநாளே நிகழ்வதில்லை !
பயணிக்க , பச்சை விளக்குக் காகவும் காத்திருத்தல் ......கட்டாயம் தேவை !
காத்திருக்கத் தவறினால்.....காலம் கூடக் கனிவதில்லை !
நிதானம்,காத்திருத்தல் வாழ்வின் ஓர் அங்கம் !
வானில் உதித்தப் பிறை நிலவு ....முழுமதியாவதும் , விதை முளைத்து செடியாவதும்.....காய் கனியாவதும்.......மழலைப் பிறப்பதும்....மறுநாளே நிகழ்வதில்லை !
பயணிக்க , பச்சை விளக்குக் காகவும் காத்திருத்தல் ......கட்டாயம் தேவை !
காத்திருக்கத் தவறினால்.....காலம் கூடக் கனிவதில்லை !
நிதானம்,காத்திருத்தல் வாழ்வின் ஓர் அங்கம் !

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு