செவ்வாய், 1 நவம்பர், 2016

பிரச்சினைகள் இல்லாவிட்டால் அவன் *மனிதன்* இல்லை!
கடிந்து கொள்ளாவிட்டால் இல்லாவிட்டால் அவன் *கணவன்* இல்லை!
சண்டைகள் போடாவிட்டால் அவர்கள் *கணவன் மனைவி* இல்லை!
 அன்பைப் பொழியாவிட்டால் அவர்கள் *பெற்றோர்* இல்லை!
தொல்லை தராவிட்டால் அவர்கள் *பிள்ளைகள்* இல்லை!
நம்மைப் புரிந்து கொண்டால் அவர்கள் *உறவினர்* இல்லை!
நம்மைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்கள் *நண்பர்கள்* இல்லை!

மனிதனைக் கஷ்டப் படுத்தாவிட்டால் அவன் *கடவுள்* இல்லவே இல்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு