பகிர்ந்து கொள்ளும் துணிவு,பக்குவம் வளர்ப்பதோடு,பாரம் குறைத்து,பல சமயம் கைகொடுக்கும்! பலரைப் படைத்தாலும்,பதப்படுத்தி மேம்படுத்த சிலரைத்தான் தேர்ந்தெடுத்து சோதிக்கிறான் அவன்! அதை சமாளித்து மீண்டுவிட்டால்,இரண்டு லாபம் காத்திருக்கும்!ஒன்று ,இனி அவன் கைவிடமாட்டான்!அடுத்து,மற்ற அன்றாடப் பிரச்சினைகள் எளிதாகிவிடும்,தாங்கும் சக்தி கூடிவிட்ட காரணத்தால் !இவையாவும் அனுபவம் அளிக்கும் பாடம்!வாழ்வியலில் முன்னேறும் படிகள்! ஞானம் பெறும் வழிகள்!வரங்கள்! வாழ்க!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு