புதன், 19 அக்டோபர், 2016

நம்பிக்கை:

' கால்களில் முள் தைக்கும் போதும் , கனவுகளுக்கு சலங்கைக் கட்டும் விடாமுயற்சி '

ஞானம் :

' ஆசைகளால் அன்றாடம் அலைக்கழிக்கப் பட்டு அல்லல் படுவதைத் தாண்டி , ஆசைகளை நெஞ்சில் அழித்தொழிக்க அல்லலுரும் விடா முயற்சி '

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு