புதன், 19 அக்டோபர், 2016

பொதுவாக,எதை நாம் ஏராளமாக அறுவடை செய்ய விரும்புகிறோமோ, அதை விதைத்தால் தானே,அது சாத்தியமாகும்.நெல் கிடைக்க நெல்லை விதைக்க வேண்டியது அவசியம் அல்லவா?
அது தானே இயற்கையின் விதி!

ஆக, மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ,அதை அவர்களுக்குச் செய்தபின்,எதிர்ப்பார்ப்பதுதானே.....நியாயம் !

என்னங்க நான் சொல்றது?வெறும் எதிர்ப்பார்ப்பை மட்டும் வளர்த்துகிறது நியாயங்களா?

     - தென்கச்சி கோ.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு