பொதுவாக,எதை நாம் ஏராளமாக அறுவடை செய்ய விரும்புகிறோமோ, அதை விதைத்தால் தானே,அது சாத்தியமாகும்.நெல் கிடைக்க நெல்லை விதைக்க வேண்டியது அவசியம் அல்லவா?
அது தானே இயற்கையின் விதி!
ஆக, மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ,அதை அவர்களுக்குச் செய்தபின்,எதிர்ப்பார்ப்பதுதானே.....நியாயம் !
என்னங்க நான் சொல்றது?வெறும் எதிர்ப்பார்ப்பை மட்டும் வளர்த்துகிறது நியாயங்களா?
- தென்கச்சி கோ.
அது தானே இயற்கையின் விதி!
ஆக, மற்றவரிடம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ,அதை அவர்களுக்குச் செய்தபின்,எதிர்ப்பார்ப்பதுதானே.....நியாயம் !
என்னங்க நான் சொல்றது?வெறும் எதிர்ப்பார்ப்பை மட்டும் வளர்த்துகிறது நியாயங்களா?
- தென்கச்சி கோ.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு