பிள்ளை வரம் :
என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி என்ன சொல்லடா ! உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதுமில்லடா !
பூமி போல என்னை எண்ணி சுத்தி வரும் சந்திரனே , ஒரு நூறு ஜென்மம் உன்கூட வாழவேணும் மன்னவனே! என் மனதில் வந்தவனே,என் உயிராய் ஆனவனே !
நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாருமில்லையே! இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே!
உறங்கும் வரையில் இமைகளில் இருப்பாய் ! இமைகளைத் தாண்டி இதயத்தில் கலப்பாய்!
உனக்கென நானும் எனக்கென நீயும் ,ஒன்றாக வாழ்வோமே நாம் நூறாண்டுக் காலம் !
இனி உந்தன் அருகில் நிழலாக இருப்பேன் ! உன் பிஞ்சுவிரல் நான் பிடித்துத் துணையாக வருவேன் !உனக்கென தானே உயிரையும் சுமப்பேன் ! என் பேச்சும் மூச்சும் இனி என்றுமே நீதானடா!
என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி ........!
என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி என்ன சொல்லடா ! உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதுமில்லடா !
பூமி போல என்னை எண்ணி சுத்தி வரும் சந்திரனே , ஒரு நூறு ஜென்மம் உன்கூட வாழவேணும் மன்னவனே! என் மனதில் வந்தவனே,என் உயிராய் ஆனவனே !
நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாருமில்லையே! இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே!
உறங்கும் வரையில் இமைகளில் இருப்பாய் ! இமைகளைத் தாண்டி இதயத்தில் கலப்பாய்!
உனக்கென நானும் எனக்கென நீயும் ,ஒன்றாக வாழ்வோமே நாம் நூறாண்டுக் காலம் !
இனி உந்தன் அருகில் நிழலாக இருப்பேன் ! உன் பிஞ்சுவிரல் நான் பிடித்துத் துணையாக வருவேன் !உனக்கென தானே உயிரையும் சுமப்பேன் ! என் பேச்சும் மூச்சும் இனி என்றுமே நீதானடா!
என் செல்லக்குட்டிப் பட்டுக்குட்டி ........!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு