தன்னம்பிக்கை மருந்து!
காற்றுக்கொரு ஜாதியில்லை!கடவுளின் மதம் என்ன தெரியவில்லை! ஆக, உயிர்களில் பேதங்கள் தேவையில்லை!அது நீதியில்லை! நாளை ஒரு பூ மலரும்!நம்பிக்கை இருந்தால் நன்மை வரும்! பாறைக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவைப் படைத்தவனே…ஊருக்கும் உலகுக்கும் உனக்கும் உணவைப் படைத்திருப்பான்! நீ செல்லும் பாதையில் ஆயிரம் மலர் விரிப்பான்!நீ வாழவே!
உலகம் பிறந்தது உனக்காக! சூரியன் உதிப்பது எதற்காக? கண்ணா…எல்லாம்……உனக்காகவன்றோ! ஏனிந்த ஐயம்? உன் பணி மட்டும் செய்வாயா? வாழ்க்கை என்றும் அவ்வளவே! வாழ்க வளமுடன் நன்றே!!😀
உலகம் பிறந்தது உனக்காக! சூரியன் உதிப்பது எதற்காக? கண்ணா…எல்லாம்……உனக்காகவன்றோ! ஏனிந்த ஐயம்? உன் பணி மட்டும் செய்வாயா? வாழ்க்கை என்றும் அவ்வளவே! வாழ்க வளமுடன் நன்றே!!😀
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு