செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஆகஸ்ட் 15 ,2015

நான் அமெரிக்கா சென்றிருந்த போது……என்னுடன் சகோதரி பேச விரும்பியதாக  அறிந்து………

சோ……உன்னையும்,உடன்பிறப்பையும் நினைக்கும் போது……வானம் தரையில் இறங்கி வருதே!பூமி நிலவில் புகுந்து கொள்ளுதே!திசைகள் யாவும் திரும்பிக் கொள்ளுதே!தென்றல் பூக்களில் ஒளிந்து கொள்ளுதே! ………எதிர்மறைகள்… எட்டி ஓடுதே! மல்லிகை மணம் மதுரை தாண்டுதே! பெண்கள் பெருமை பாரதியை எழுப்புதே!அன்பின் அர்த்தம் கண்டு அகராதி வியக்குதே!மருத்துவர் உதயம் மண்ணுக்குப் பெருமையானதே!வாழும் கலை…வரமாய் ஆனதே!

ஞாபகம் இனிதே! தூரம் மறையுதே! பேசத் தோணுதே!
பேசுவோம் நாளையே! வாழ்க!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு