திங்கள், 12 அக்டோபர், 2015

காட்சியளித்தாரா? கடவுள்!

கடவுளைக் கண்ணால் காணவேண்டுமா? கண்டிப்பாகக் காணலாம்!
……இயற்கைப் பிரிக்கும்வரை…இறைநிலை வாழ விட்டிருக்கும்வரை…இயற்கை வழங்கிவரும் வாழ்வின் இனிமை ……உன்னால் குறையவில்லையா?
……ஒன்று செய்! முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்! நேரில் ஜீவனோடு காட்சியளிக்கிறாரா…கடவுள்?மறைபொருள் தேடியலைந்த…மடையா……நீதாண்டா  அந்த கடவுள்! ஆச்சரியமாய் இருக்கிறதா? ஆனால் அதுவே நிஜம்!
வாழ்வின் இனிமை சேர்க்க எல்லாம் நீ முயற்சிக்க வேண்டியதில்லை! இனிய வாழ்வே இயற்கை! அதை நீ கெடுக்காத வரை…நீயே கடவுள்!அதற்கு நீ உத்திரவாதமானால் உன் பூஜை அறையில் தேவை ஒரு கண்ணாடியே!
கண் முன் தோன்றுவார்க் கடவுள்!அன்றாடம்!
- இது Forwarded message அல்ல! இதனால் ஏற்படும் விளைகளுக்கு…நானே பொறுப்பு!
- அன்புடன்…கா.ம.க!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு