செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ரசித்த கவியரசு வரிகள்

[9/28, 10:26 PM] Puvanasekar Subramaniam: கருணை பொங்கும் உள்ளம்,
அது கடவுள் வாழும் இல்லம்!
கருணை மறந்தே வாழ்கின்றார்,
கடவுளைத்தேடி அலைகின்றார்!

[9/28, 10:33 PM] Puvanasekar Subramaniam: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

[9/28, 10:37 PM] Puvanasekar Subramaniam: பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு